Thursday, April 26, 2012

வளமாய் இருக்கட்டும்

ஆர்ப்பறிக்கும் கடல்
உனை பறிக்க வருவதாய் எண்ணி விடாதே!
அது உனை பார்க்க தான் ஏங்குகிறது!
என் செய்வது?
அதற்க்கும் எனை போல் செரியாய் உரைக்க தெரியவில்லை!


உன் வருகைகாக காத்திருந்து வற்றியது,
என் கண்களாய் மட்டும் இருக்கட்டும்;
வங்க கடலாவது வளமாய் இருக்கட்டும்;

No comments:

Post a Comment