ஆர்ப்பறிக்கும் கடல்
உனை பறிக்க வருவதாய் எண்ணி விடாதே!
அது உனை பார்க்க தான் ஏங்குகிறது!
என் செய்வது?
அதற்க்கும் எனை போல் செரியாய் உரைக்க தெரியவில்லை!
உன் வருகைகாக காத்திருந்து வற்றியது,
என் கண்களாய் மட்டும் இருக்கட்டும்;
வங்க கடலாவது வளமாய் இருக்கட்டும்;
No comments:
Post a Comment